வெள்ளி, 8 டிசம்பர், 2017

உலகை ஏன் இன்றும் மாற்ற இயலவில்லை ? | வெற்றி

பல வருடங்களுக்கு முன்பு சுள்ளான் என்ற இளைஞர் ஓர் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தார் . சமூக அக்கறை கொண்ட அவர் மனது , எப்படியேனும் இவ்வுலகை மாற்றி விட வேண்டும் என துடித்தது. பெரும் முயற்சியில் ஈடு பட்டார். முடிய வில்லை . இந்த நாட்டையேனும் மாற்றி விட வேண்டும் என பெரும் முயற்சியில் ஈடு பட்டார் .


புதன், 25 அக்டோபர், 2017

எத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்? | வெற்றி

கோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது.

அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில் இருந்த யானைப் பாகனிடம் , " உங்களால் , எப்படி இவ்வளவு பெரிய மிருகத்தை ஒரு சிறு கயிரினால் கட்டிப் போட முடிகிறது . ஓடி விடாதா ? எப்படி இங்கேயே நிற்கிறது ?" என்று கேட்டார் .

சனி, 7 அக்டோபர், 2017

சொர்க்கம் எங்கு உள்ளது ? | வெற்றி

ராஜன் வேலைக்கு செல்லும் நேரத்தில் , வீட்டில் மனைவியிடம் சண்டை . அந்த கடுப்பை கம்பெனியில் அவர் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளிடம் காட்ட , சங்கலி தொடர் போல , அனைவரிடமும் மன அழுத்தம் தாக்கியது.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

இந்த நிலைமைக்கு... , பொறுப்பு யாருடையது ? | வெற்றி

முகில் என்ற பூனை குட்டிக்கு தெரு ஓரத்தில் வீடு. குப்பைகளிலில், தெருவில், கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்தது . ஆனால் , அதன் மனம் ஏற்க வில்லை. காரில் செல்லும் பூனைகளைப் போல் , தனக்கும் நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற அபிரிதமான ஆசை. 

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

உறவை தக்க வைத்துக் கொள்ள அன்பு போதுமா? | வெற்றி

கதிரின் உடன் பிறந்தவர்கள் சந்திராவும் , முருகேசனும் . இவர்களின் தந்தை சாலமன், கிராமத்தில் , ஒரு சைக்கிள் கடை முதலாளி . பெரிய வருமானம் இல்லை எனினும் , வாழ்க்கையை ஓட்ட ஏதோ ஒரு வருமானம் அவருக்கு . தன் பிள்ளைகளை தன்னால் இயன்ற வரை நல்ல நிலைக்கு கொண்டு வர , இயன்ற செலவீனங்கள் செய்து படிக்க வைத்தார். 

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி

ஒரு அழகிய பண்ணை வீட்டில் , இரண்டு குழந்தைகளான அண்ணன் பாலு . தங்கை தாமரை பெற்றோருடன் வாழ்ந்து வந்தனர் . பெற்றோர் வெளியே சென்று இருந்த சமயம்  ,  பாலு வீட்டின் முற்றத்தில் பந்து விளையாடி கொண்டு இருந்தான் . அப்பொழுது , முற்றத்தில் இருந்த சிறிய சிலையை தெரியாமல்  பாலு உடைத்து விட்டான் .